உயில்

அறிந்து கொள்வோம் : பொது மக்களின் கேள்விகளுக்கு உண்டான பதில்கள் :

உயில்

எங்கள் தாத்தா எங்கலுக்கு சொத்தை உயில் மூலமாக எழுதி வைத்துவிட்டார். இதன் காரனமாக எங்கள் பெரியப்பா அவரது செல்வாக்கை பயன்படுத்தி சட்டத்தை கையில் எடுத்து கொண்டு எங்களை கூலிபடையினர் மூலமாக கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளார். இது சம்பந்தமாக நாங்கள் போலிசாரிடம் புகார் கொடுத்தால் அவர்கள் இது சவில் சம்பந்தமான வழக்கு என்று எங்கள் புகாரை வாங்க மருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் எங்களை சட்டத்தின் மூலமாக எப்படி காப்பாத்திக்கொள்வது???
சட்டப்படி உங்களுடைய உயிருக்கும் உடைமைக்கும் போலிசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும். உங்கள் பெரியப்பா அத்து மீறினால், நீங்கள் உயர் நீதிமன்றத்தில் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 482-ன் கீழ் மனுத்தாக்கல் செய்தால் உங்கள் மாவட்ட காவல் துறை தலைமை அதிகாரிக்கு நீதிமன்றம் உங்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு பிறப்பிக்கும்.
மேலும் விபரங்களுக்கு மற்றும் கிரிமினல், சிவில் வழக்கு சம்மந்தமான நீதிமன்ற சட்ட சேவைக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்