குற்ற விசாரணை நடைமுறைச்சட்டம்

அறிந்து கொள்வோம் : பொது மக்களின் கேள்விகளுக்கு உண்டான பதில்கள் :
குற்ற விசாரணை நடைமுறைச்சட்டம் பிரிவு 320-ன்

என் மீது எனது பக்கத்து வீட்டுக்காரர் காவல் நிலையத்தில் கிரிமினல் புகார் குடுத்ததால் என்னை கைது செய்தானர். மேலும் போலீஸ்சார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்து விட்டனர். தற்பொழுது இருவரும் சமதானம் ஆகிவிட்டோம். எனவே நீதிமன்றத்தில் என் மீது உள்ள வழக்கை எனது பக்கத்து வீட்டுக்காரர் வாபஸ் பெற முடியுமா???
உங்கள் மீது குடுத்த புகார் சமாதானமாக போகக்குடிய வழக்காக இருந்தால், குற்ற விசாரணை நடைமுறைச்சட்டம் பிரிவு 320-ன் கீழ் வழக்கை சமரசம் என்று வாபஸ் பெற முடியும்.