அரசு அதிகாரிகள் பொய் வழக்குக்கு உடந்தையாக இருந்தால்

அறிந்து கொள்வோம் : பொது மக்களின் கேள்விகளுக்கு உண்டான பதில்கள் :


அரசு அதிகாரிகள் பொய் வழக்குக்கு உடந்தையாக இருந்தால் என்ன செய்வது??

நீதிமன்றத்தில் பொய் வழக்கு என நீரூபித்துவிட்டு அந்த வழக்கு தொடர உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகளின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கூறி நீதிமன்றத்தில் அவர்கள் மீது வழக்கு தொடரலாம். மேலும் அவர்கள் மீது நஷ்ட ஈடு வழக்கும் தொடர முடியும்.