மனைவியை கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைபடுத்தினால்

மனைவியை கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைபடுத்தினால் காவல் நிலையத்தில் புகார் செய்தால் இது குடும்ப பிரச்சனை என்று புகாரை ஏற்க மறுத்தால் எங்கு சென்று புகார் செய்வது?


மனைவியை கணவரோ அல்லது அவரது உறவினர்களோ சேர்ந்து கொண்டு கொடுமை படுத்தினால் அது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 498 பிரிவு “அ” (கணவர் அல்லது கணவரின் உறவினர்கள் பெண்ணை கொடுமை படுத்துதல்) கீழ் கிரிமினல் குற்றமாகும். ஆனால் அன்மையில் உச்சநீதிமன்றம் குடும்ப பிரச்சனைகளுக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய கூடாது என்றும் அவ்வாறு வழக்கு பதிவு செய்தாலும் கைது நடவடிக்கை போன்றவற்றில் ஈடுபட கூடாது என்றும் வழியுறுத்தியுள்ளது. எனவே இது போன்ற பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகளை நேரடியாக குற்றவியல் நீதிமன்றத்தில் DOMESTIC VIOLENCE ACT – 2005 படி சம்மந்தப்பட்டவர்களின் மேல் வழக்கு தொடர முடியும்.