பொது மக்களின் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்

அறிந்து கொள்வோம் : பொது மக்களின் கேள்விகளுக்கு உண்டான பதில்கள் :

தேர்தலில் நோட்டாவிற்கு அதிக வாக்கு பதிவானால் என்ன நடக்கும்???.

நோட்டாவுக்கு 35% க்கும் மோல் வாக்கு பதிவாகி இருந்தால் அந்த தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்றிருந்தாலும் அது செல்லாது ...

அதன் பின்னர் ஆறு மாத காலம் குடியரசு தலைவர் ஆட்சி அமல் படுத்தப்படும் .....

அதன் பின்பு மீண்டும் தேர்தல் நடைபெறும் அதில் முந்தய தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் யாரும் மீண்டும் போட்டியிட முடியாது......