மனித உரிமை பாதுகாப்பு சட்டம்

அறிந்து கொள்வோம் : பொது மக்களின் கேள்விகளுக்கு உண்டான பதில்கள் :
மனித உரிமை பாதுகாப்பு சட்டம்

மூன்று வருடத்திற்க்கு முன்பு ஒரு பொய்யான வழக்குற்காக காவல் துறையினர் எனது தந்தையை எங்கள் வீட்டிற்கு வந்து கைது செய்து வீதியில் இழுத்து சென்றார்கள். இதனால் எங்கலுக்கு மிகவும் அவமானம் ஆகிவிட்டது. அப்போது நாங்கள் காவல் துறையினரை பார்த்து பயந்துவிட்டோம். இதுபோன்ற அவமானம் விளைவிற்கும் கைது நடவடிக்கைகலுக்கு நாங்கள் மனித உரிமை ஆனையத்தில் வழக்கு தொடர முடியுமா???
மனித உரிமை பாதுகாப்பு சட்டம் – 1993 பிரிவு 36-(2) ன் படி உங்கலுக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு நீங்கள் மனித உரிமை ஆனையத்தில் வழக்கு தொடர முடியும். ஆனால் சம்பவம் நடந்த ஒருவருட காலத்திற்குல் வழக்கு பதிவு செய்து இருக்க வேன்டும். தவரும் பட்சத்தில் வழக்கு பதிவு செய்யால் நிராகரிக்கப்படும்.