கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகள் பதிவு செய்ய குறிப்பிட்ட கால நிர்ணயம் உள்ளதா?

கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகள் பதிவு செய்ய குறிப்பிட்ட கால நிர்ணயம் உள்ளதா?

கிரிமினல் வழக்குகளை பொறுத்தவரை குற்றச்செயல் நடை பெற்ற உடன் வழக்கு பதிவு செய்தல் அவசியம். சிவில் வழக்குகளை பொறுத்தவரை கால நிர்ணயம் ஏதும் கிடையாது. ஆனால் சில சமயங்களில் கால தாமதத்திற்கு நீதிமன்றத்தில் விளக்கம் தெரிவிக்க நேரிடும். அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட பின்னரே வழக்கு பதிவு செய்ய முடியும். எந்த வகையான வழக்குகளாக இருந்தாலும் கால தாமதம் செய்தால் சில சமயங்களில் வழக்கு பதிவு செய்ய முடியாமலோ அல்லது எதிராளிக்கு சாதகமாக மாறவோ வாயப்புள்ளது. எனவே கால தாமதத்தை தவிர்ததல் நல்லது.