உயிலை எழுதியவர் திருத்தம் செய்தால் அது சட்டப் படி சரியா?

உயிலை எழுதியவர் அதை ரத்து செய்தாலோ அல்லது திருத்தம் செய்தாலோ அது சட்டப் படி சரியா?? திருத்தப்பட்ட உயில் சட்டப்படி செல்லுபடி ஆகுமா?

இந்திய சொத்துரிமை சட்டம் மற்றும் வாரிசுரிமை சட்டப்படி உயிலை எழுதியவர் அவர் விருப்பத்திற்கு இணங்க அதை ரத்து செய்யவோ அல்லது திருத்தம் செய்யவோ அவருக்கு உரிமை உண்டு. அது சட்டப்படி செல்லுபடி ஆகும்.