நீதிமன்றங்களில் சிவில் வழக்குகளை விரைவாக முடிக்க முடியுமா?

நீதிமன்றங்களில் சிவில் வழக்குகளை விரைவாக முடிக்க முடியுமா?? விரைவு நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர முடியுமா??


சிவில் வழக்குகளை பொருத்தவரை வழக்குதாரர்கள் நீதிமன்றத்திற்கு உரிய முறையில் ஒத்துழைப்பு அளிப்பதன் மூலம் தான் வழக்கினை விரைவாக முடிக்க முடியும். வழக்கினை விரைவாக முடிக்க நினைப்பவர்கள் லோக் அதாலத்தின் (மக்கள் நீதிமன்றம்) முறையினை தேர்வு செய்து வழக்குதாரர்கள் சம்மதத்தின் பேரில் வழக்கிற்கு விறைவாக தீர்வு காண முடியும்.
விரைவு நீதிமன்றங்கள் குற்ற வழக்குகளை மட்டும் விசாரிக்க அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை சிவில் வழக்குகளுக்கு என்று எந்த விரைவு நீதிமன்றங்களும் அமைக்கப்படவில்லை.