நிலம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு காவல் துறையினை அணுகலாமா

நிலம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு காவல் துறையினை அணுகலாமா??
பொதுவாக நிலம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் ஆனால் கிரிமினல் குற்றம் சம்மந்தமான செயல்பாடுகள் பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்தாலோ அல்லது செயல்பாடுகள் நடந்து இருந்தாலோ காவல் துறையினை அணுகி வழக்கு பதிவு செய்யலாம்.